சாதனை படைத்துள்ள இலங்கை வீரர்கள்! எங்கு தெரியுமா ?

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாகிஸ்தான், லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியிலேயே வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். இதன்போது ஏழு குத்துச்சண்டை வீரர்களும் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண … Continue reading சாதனை படைத்துள்ள இலங்கை வீரர்கள்! எங்கு தெரியுமா ?